Tuesday, April 16, 2024

பட்டுக்கோட்டை அருகே கோர விபத்து 30கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

Share post:

Date:

- Advertisement -

 

பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று பகல் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சையை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் – தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்ட தனியார் பேருந்தும் ஒரத்தநாடு உளூர் கிராமம் அருகே கடக்க முன்றபொழுது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இக்கோரவிபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

உளூர் கிராம வாசிகள் கூறுகையில் – பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் தனியார் பேருந்துகள் அரசு அனுமதித்த வேகா வரம்பை எட்டி அதிவேகமாக செல்கின்றது. அதுமட்டுமின்றி போட்டி போட்டு செல்கின்றனர் இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் அச்சத்துடன் பயணம் செய்வதாக கூறியுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...