Friday, April 19, 2024

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு : அழைப்புப் பணியில் அதிரை SDPI தீவிரம்.!!

Share post:

Date:

- Advertisement -

 

SDPI கட்சி நடத்தும் மாநாடு எதிர்வரும் (21/10/18) ஞாயிற்றுகிழமை அன்று திருச்சி மாநகரில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளுவதற்கு SDPI கட்சி சார்பாக மாவட்ட வாரியாக மாவட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் அழைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியிலும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று நடக்க இருக்கும் மாநாட்டிற்கான அழைப்பினை தீவிரமாக செய்துவருகின்றனர்.

இதில் திமுக நகர செயலாளர்.குணசேகரன், அதிமுக நகர செயலாளர்.பிச்சை, தமுமுக.செய்யது மற்றும் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு நேரில் சென்று தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்க்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்.இழியஸ், பாப்புலர் ப்ராண்ட் அப் இந்தியவுடைய மாவட்ட தலைவர்.ஹாஜா, வக்கீல் நிஜம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சேன்று தொப்புள்குடி உறவுகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...