அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கை கழுவும் தினமும்,முன்னால் குடியரசு தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழாவை இளைஞர்களின் எழுச்சி நாளாகவும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிரை ரோட்டரி சங்க செயளாலர்
Rtn.இசட்.அகமது மன்சூர் தலைமை தாங்கி, கை சுத்தம் பற்றிய விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு உரையாற்றினார்.
மற்றும் பொருளாளர்
Rtn.எஸ்.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். பள்ளியின் உதவி தலையாசிரியர் S.அன்பழகன்,
மாணவ மாணவிகளுக்கு கை கழுவுதல் குறித்து விளக்கம் அளித்தார்கள்.
மற்றும் ஆசிரியர் K.முனுசாமி அவர்கள் முன்னால் குடியரசு தலைவர்
டாக்டர். APJ.அப்துல்கலாம் அவர்களின் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சி யில் பள்ளி மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக சோப் மற்றும் லிக்யுட்,கை துடைக்கும் டவல் பள்ளியின் தலைமையாசிரியரிடம் கொடுக்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர்
திரு.P.முனியக்கண்ணன்,பள்ளியின் என் எஸ் எஸ் திட்ட அலுவலர்
ஆசிரியர் Rtn.N.ராஜேந்திரன்,
ரோட்டரி சங்க உறுப்பினர்கள் Rtn.அன்வர்,
Rtn.ஜமால் முகமது,
Rtn.ரியாஸ் அகமது,
Rtn.சேக் அப்துல்லா
Rtn.முகமது பாரூக்
கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க
மாவட்ட பிரதிநிதி
Rtn.முகமது நவாஸ் கான் நன்றிகூறினார்.