Friday, April 19, 2024

மழைக்கால நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் – முஸ்லீம் லீக் ஊடக பிரிவு கோரிக்கை !

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினம் அக் 05;-

தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் வருகின்ற 7ஆம் தேதி அன்று பலத்த மழைக்கான வாய்ப்பு உள்ளது எனவும், சிவப்பு அபாய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.இதனை அடுத்து மாநில அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அதிராம்பட்டினத்தின் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதனை கருத்தில் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட ஊடக பிரிவின் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மனு அளிக்கப்பட்டன, அதில் அதிரையில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மீட்டெடுக்க வேண்டும், மழையினால் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

இந்த மனுவை மாவட்ட ஊடகப்பிரிவு பொருப்பாளர் ஷாகுல் ஹமீது முன்னிலையில் மாவட்ட பிரதிநிதி MR ஜமால் முஹம்மது, அமீரக காயிதே மில்லத் பேரவை MS முஹம்மது இகரம், பரக்கத்,அப்துல் காதர் உள்ளிட்ட முஸ்லிம் லீக் பிரமுகர்கள் கலந்துகொண்டு பேரூராட்சி பொருப்பாளர் சரவனனிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...