Thursday, April 18, 2024

மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற விராலிமலை தாசில்தார் விபத்தில் பலி !

Share post:

Date:

- Advertisement -

புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலை கண்காணிக்க விராலிமலை தாசில்தாரான பார்த்திபன் சென்றுள்ளார். செல்லும் வழியில் வாகனத்தின் டயர் திடீரென வெடித்து, வாகனம் மரத்தில் மோதியுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் படுகாயமடைந்த தாசில்தார், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...