Thursday, April 18, 2024

புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீர் அமைக்கும் பணி தீவிரம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சியில் சேதம் அடைந்த குடிநீர் குழாய்கள் மற்றும் வெளிவயல் கிராமத்தின் முருகன் கோவில் அருகில் சில சமுக விரோதிகளால் அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதமாக்கப்படுகிறது.

ஆகவே அந்த இடத்தில் பிளாஸ்டிக் குழாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் படி நேற்று போர்கால அடிப்படையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

சில சமுகவிரோதிகளின் இந்த செயல்களால் அப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. வட்டார வளர்ச்சி ஆய்வாளரின் உத்தரவு படி இப்பணி நடைபெற்றது.

இனிவரும் காலங்களில் தண்ணீர் சீராக வரும் எனவும் இனி இது போல் நடக்காமல் ஊர் மக்களே அந்த சில சமுக விரோதிகளை கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...