Thursday, March 28, 2024

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் அதிரை அணி வெற்றி!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிதா,ஸ்வஸ்த்திக் கலப்பு இரட்டையர் இணை மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.போட்டியின் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கலப்பு இரட்டையர் இணை,விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...