வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கொரியாவிலும் ஹஜ்ஜப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரியாவில் உள்ள அதிரையர்கள் இந்த ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.