Wednesday, April 24, 2024

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் 4ம் ஆண்டு விழா அழைப்பு….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பேரிகாட் அர்ப்பணிப்பு விழா 23.08.2018 அன்று வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து மல்லிப்பட்டினம் ஜூம்ஆ மஸ்ஜித் அருகே நடைபெற இருக்கிறது.

மேலும் இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் சமூகத்திடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் CMN சலீம்
( ஆசிரியர் சமூக நீதி முரசு மாத இதழ்) மற்றும் Dr. S M ஹைதர் அலி (அல் மஹா கல்வி அறக்கட்டளை முத்துப்பேட்டை) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

சமுதாய நலமன்றம் பல்வேறு சமூக பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...