Friday, April 19, 2024

தண்ணீரின்றி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : போராட அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், கடைமடை பகுதியான அதிராம்பட்டினத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒரு மாதகாலமாகியும் வராததால் பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு ஒரு மாதமாகியும் பசுமை பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து எதிர்வரும் (23/08/2018) வியாழன் அன்று காலை 10.00 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அதிரை பேரூராட்சி வளாகம் முன்பு பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.

பஸ் மறியல் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்புக்குமாறு கடைமடை விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புக்கு:- +91 9566 008 588

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...