Saturday, April 20, 2024

அதிரை மக்களே கேரளா மக்களுக்கு உதவிடுவீர்

Share post:

Date:

- Advertisement -

நமது அண்டை மாநிலமான கேரளா சொந்தங்கள் வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்டு உடமைகளையும் ,வீடுகளையும் இழந்து தவித்து வருகிறார்கள் .

மேலும் இம்மக்களுக்கு உதவும் விதமாக நாளை(14-08-2018) இரவு அதிரையில் இருந்து நிவாரணப் பொருட்கள் சென்னை கொண்டுசென்று அங்கு இருந்து தமிழகமெங்கும் வாங்கிய நிவாரணப்பொருட்களை மொத்தமாக கொண்டு செல்லவுள்ளனர் .

ஆகையால் நம் அதிரை மக்கள் நம் கேரளா சொந்தங்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தேவையான பொருட்கள்

பிஸ்கட், பாய், பெட்ஷீட் ,முதல், உதவிபபொருட்கள்,பேண்டேஜ், நேப்கின், உடுக்க உடை ,பிரஸ், பேஸ்ட், சோப்பு போன்ற பொருட்களை கொடுத்து உதவுங்கள்.

பொருட்கள் கொடுக்க வேண்டிய இடம்

டிஜிடெக்,
காதிர் முகைதீன் கல்லூரி எதிரில்,
அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு :

கிரசண்ட் இரத்ததான குழு
📞8056205080
📞8883184888
📞9944286062
📞7418266165

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...