தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காந்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினம் காந்தி நகரில் நேற்று ஏற்பட்ட திடீர் விபத்தால் 2 வீடுகள் முற்றிலும் தீயில் கருகி நாசமாயின.
இதனை அறிந்த அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருள்கள்,அடுப்பு பண்ட பாத்திரம், உடைகள் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
இதில் ரோட்டரி சங்க தலைவர் Rtn.Mk.முகமது சம்சுதீன்
செயலாளர் Rtn.z.அகமது மன்சூர் பொருளாளர் Rtn.s.சாகுல் ஹமீது
Rtn.T.நவாஸ் கான்
ரோட்ரி சங்க முன்னாள் தலைவர் Rtn.R.ஆறுமுகம்
Rtn.Am.வெங்கடேசன்
Rtn.A.அய்யாவு
Rtn.H.அன்வர் ரஹ்மான் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டானர்.