Tuesday, April 16, 2024

அதிரையில் நாளை முதல் புஹாரி ஷரீஃப் ஆரம்பம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் 1942 ம் ஆண்டு கடும் காலரா நோயின் கொடூர தாக்கத்தால் பலர் சிக்குண்டு ஒரு நாளைக்கு பத்து வீதம் பேர் சராசரியாக உயிரிழந்த சம்பவத்தை பெரியோர்கள் யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

இந்த காலரா நோயின் கொடூர தாக்குதலில் இருந்து அதிரையர்கள் விடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஹஜ்ரத் ஷைகுனா ஆலிம் அவர்களால் புஹாரி ஷரீஃப் துவங்கப்பட்டது.

அன்று துவங்கிய இந்த புஹாரி ஷரீஃப் இன்று 76 ம் ஆண்டை பூர்த்தி அடைந்திருப்பது மட்டுமின்றி இன்று வரையிலும் காலரா என்கிற நோய் அதிரையை எட்டிப் பார்க்கவில்லை எனலாம்.

அவ் வகையில் இந்த வருடம் புஹாரி ஷரீஃப் நாளை (12-08-2018) ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்க உள்ளது.

தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும் இந்த புஹாரி ஷரீஃபில், அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு திக்ரு மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து புஹாரி ஷரீஃப் ஓதப்பட்டு உலமாக்களின் சொற்பொழிவும் நடைபெறும்.

பின்னர் து ஆ விற்கு பிறகு தப்ரூக் வழங்கப்படும்.

குறிப்பு: காலை 7.45 மணிக்கு கேட் பூட்டப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...