Thursday, April 18, 2024

தூங்கும் மின்வாரியம் !! துயரத்தில் அதிரையர்கள் !!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் நேற்று(25.07.2018) இரவு 11.30 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் மழை பொழிவதற்கு 10 நிமிடம் முன்பாகவே மின்தடை செய்யப்பட்டது. சரியாக 11.20 மணியளவில் தடை செய்யப்பட்ட மின்சாரம் தற்போது வரை விநியோகிக்கப்படவில்லை.

ஏற்கனவே நேற்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மின்தடை செய்யப்பட்டுள்ளதால் அதிரையர்கள் தூக்கத்தை துலைத்து வியர்வையில் தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...