Friday, April 19, 2024

வெளியேறிய கங்கை : பைனலில் கன்னியாகுமரி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு இத்தொடரில் விளையாடி வருகின்றனர்.

இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தூத்தூர் கன்னியாகுமரி – சிவகங்கை அணிகள் மோதின.

இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் இரு அணியினரும் கோல் அடிப்பதற்கான முயற்ச்சிகளில் தீவிரம் காட்டினாலும் தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் பகுதி நேர ஆட்டத்தில் தனது முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் கோல் அடிப்பதற்காக பல வியூகங்களை சிவகங்கை அணி வகுத்தாலும் அது சிவகங்கை வீரர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது.

இறுதியாக தூத்தூர் கன்னியாகுமரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நில்லாமல் ஓடிய கங்கையின் வெற்றியை தடுத்து நிறுத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

நாளைய தினம் இரண்டாவது அரையிறுதியில் நாகூர் – காயல்பட்டினம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...