Tuesday, April 23, 2024

குற்றாலத்தில் தரமான சுவையுடன் இயங்கி வரும் அதிரையரின் உணவகம் !

Share post:

Date:

- Advertisement -

குற்றாலத்தில் அதிரையரின் உணவகம் ஹோட்டல் மேலப்பாளையம் அல் மாஸ் கேட்டரிங் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சைவம் மற்றும் அசைவம் என இரு வகை உணவும் நியாமமான விலையில் விற்கப்படுகிறது. இந்த உணவகம் குற்றாலத்தில் சிற்றருவி எதிர்புறம் உள்ள ஜாமிஆ மஸ்ஜித் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வருகிறது.

மேலும் தொடர்புக்கு :

முஹம்மது கௌது – 9894231143
மின்னதுல்லாஹ் – 9791832948

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...