Thursday, March 28, 2024

குடிநீர் விநியோகம் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

அதைப்போன்று  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள கரம்பயம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் பேருந்துகள் நின்றதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தாமதமாக சென்றன. பிறகு காவல்துறையினர் வந்து மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தகவல் :- செய்தியாளர் அலேக்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...