Thursday, March 28, 2024

அதிரையில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ! குடிநீரை விலைகொடுத்து வாங்கும் அவலம் !!

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினம் பேரூரில் சுமார் 75 முதல் 80ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் முறையாக பேரூராட்சி விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே அதிரை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடி நீர் வினியோகம் செய்ய பேரூராட்சியில் போதுமான ஆழ்துளை கிணறுகள் இருந்தும் நிலத்தடி நீர் குறைவாக உள்ளதால் நீரேற்றம் செய்வதில் கால தாமதம் மற்றும் பற்றாக்குறை நிகழ்கிறது.

இதனால் அத்தியாவசிய குடிநீர் தேவைக்கு தனியார் நிறுவன நீர்களை வாங்கி பருகும் அவல நிலைக்கு அதிரை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மறுபுறம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பெறப்பட்ட நீரும் அங்குள்ள நீர் இருப்பு காரணமாக குறையத ்தொடங்கியதை அடுத்து இனி வரும் காலங்களில் குடிநீர் தேவை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே பொதுமக்களாகி நாம் செய்ய வேண்டியது என்ன?

குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீரை உபயோகம் செய்யவும்.

இதர தேவைகளை வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமே நிவர்த்தி செய்து மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுகிறோம்.

மேலும் வீட்டில் உள்ள கழுநீர் வீட்டிலேயே பள்ளம் அமைத்து மறு சுழற்சிக்கு வாய்ப்பு அளிப்புபோம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் நீர்தட்டுபாடின்றி நிம்மதியாகவும் வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...