Friday, April 19, 2024

எச்சரிக்கை : அதிரையில் உலாவரும் போலி மருத்துவ குழுக்கள் !!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்கிறோம், கணக்கு எடுக்கிறோம் என்று சிலர் வீடு வீடாக சென்று வீடுகளில் உள்ள பெண்களிடம் விபரம் வாங்கி செல்கின்றனர்.

ஆனால் அவர்கள் உண்மையில் அரசு துறை சார்ந்தவர்கள் தானா அல்லது வேறு ஏதேனும் சமூக அமைப்பினரா என ஆய்வு செய்வது எல்லாம் கிடையாது.

ஆனால் இது போன்ற தகவல்கல் தவறான முறையிலே உபயோகிக்கும் சந்தர்ப்பம் உள்ளன.

இதனிடையே சமீப காலமாக டெங்கு சோதனை என்று ஒரு கும்பல் வீடு வீடாக சென்று இரத்த மாதிரிகளை எடுத்து வந்துள்ளனர்.

அவர்களை மடக்கிய இளைஞர்கள் உரிய ஆவணத்தை கொண்டு வந்தால் மட்டுமே உங்களை அனுமதிக்க முடியும் என்றும், அடுத்து நீங்கள் வரும் பட்சத்தில் அதிரை அரசு மருத்துவமனையில் ஒப்புதல் பெற்றோ, அல்லது காவல் நிலைய அங்கீகாரம் பெற்றோதான் உள்ளே வர வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.

ஆகவே அங்கீகாரமற்ற நபர்கள் சோதனை என்ற பெயரில் ஆட்கொல்லி நோய்களை உடலுக்குள் பரவச்செய்யும் அபாயமும் உள்ளது.

எனவே இது போன்ற அங்கீகாரம் அற்ற நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கபடுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...