Friday, April 19, 2024

எஸ்டிபிஐ கட்சி நடத்தும் முப்பெரும் விழா..!

Share post:

Date:

- Advertisement -

எஸ்டிபிஐ கட்சியின் 10-ம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி , விருதுகள் வழங்கும் விழா ஆகியவற்றை அக்கட்சி முப்பெரும் விழாவாக நடத்துகிறது.

அக்கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமையில் வருகிற 25/06/2018 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் இவ்விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் , அரசியல் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இவ்விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...