Friday, April 19, 2024

அதிரை அரசு மருத்துவமனையை தாக்கிய கயவர்களை கைது செய்ய வேண்டும்!

Share post:

Date:

- Advertisement -

 

அதிரை அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்கு அழைத்து வந்த 10,15 இளைஞர்கள் அங்குள்ள செவிலியரை அனாகரிகமான முறையில் திட்டி தாக்க முயன்றுள்ளனர். அவர்களை உளநோயாளிகள் காப்பாற்றியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மதுபோதை ஆசாமிகள் அங்குள்ள மருந்தக கண்ணாடி கதவை அடித்து நொருக்கினர், மேலும் அங்கு பிரசவத்திற்கு வந்திருந்த பாப்பா நாட்டை சேர்ந்த பெயர் சொல்ல மறுக்கும் பெண்மணியை தாக்க முயன்றுள்ளனர்.

பயத்தில் உறைந்த அந்த பெண்மணி பயத்தில் ஆழ்ந்து போயுள்ளார்.

நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலை அடுத்து போலிசார் வழக்கு பதிவு செய்து CCTV பதிவு காட்சிகளை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...