Friday, April 19, 2024

டால்மியா சிமெண்ட் சார்பாக ரிச்வே கார்டனில் 19-வது இஃப்தார் நிகழ்ச்சி..!!

Share post:

Date:

- Advertisement -

இஃப்தார் நிகழ்ச்சி.

5/06/2018 திங்கள் கிழமை இன்று டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் சார்பாக 19 வது நோன்பு திறக்கும் நிகழ்வு ரிச்வே கார்டனில் மிகச் சிறப்பாக நடைப் பெற்றது.

அந் நிறுவனத்தின் தொழில் நுப்ப மேலாளர் ஜனாப்.பிலால் சார் அவர்கள் தலைமை தாங்கினார்.

இவற்றில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இஃப்தார்க்கு பிறகு அங்கேயே மஃரிப் தொழுகை ஜமாத்தாக நடைப் பெற்று மீண்டும் சில நிமிடங்கள் டால்மியா நிறுவனத்தின் இஃப்தார் நிகழ்ச்சிகளை பற்றி விரிவாக கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...