Wednesday, April 24, 2024

உகாண்டாவில் இரண்டு அனாதை இல்லங்களுக்கு தமுமுக சார்பாக இஃப்த்தார் நிகழ்ச்சி..!

Share post:

Date:

- Advertisement -

உகாண்டாவில் தமுமுக சார்பாக இரண்டு அனாதை இல்லத்திற்கு இப்தார் நிகழ்ச்சி..!!

உகாண்டா மண்டலத்தின் தமுமுக நிர்வாகிகள் மனிதநேய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து இன்று (04/06/2018) திங்கள்கிழமை தமுமுக சார்பாக உகாண்டாவில் மளலைகளுடன் ஒரு நாள் இப்தார் நிகழ்ச்சி செழிப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தமுமுக உகான்டா மண்டலத்தின் சார்பாக இன்று
இரண்டு அனாதை இல்லங்களுக்கு தமுமுகவினர் மற்றும் நல்லுள்ளம் கொண்டவர்களின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து 10மில்லியன் அளவில்
உதவிகள் வழங்கப்பட்டது.

மென்மேலும் இதுபோன்று சேவைகளை செய்ய அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...