Friday, April 19, 2024

சமுக நல கூட்டியகத்தின் சார்பில் எம்.எல்.ஏ வை சந்தித்து கோரிக்கை மனு…

Share post:

Date:

- Advertisement -

கடந்த 20.05.2018 அன்று அதிரை சமுக நலன் கூட்டியகத்தின் கூட்டத்தில் அதிரையில் மின் மோட்டார்களை துணடிப்பதை தடை.செய்யும் படி மாண்புமிகு சட்டமண்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து முடிவு எடுத்தன்படி இன்று 21.05.2018 இன்று காலை 10:30மணியளவில் இயக்க முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றினைந்து பட்டுக்கோட்டையில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அலுவலகத்தில் அவர்களை நேரில் சந்தித்து மனுகொடுக்கபட்டது மேலும் அதிரையில் பல பகுதிகளில் தண்ணீர் வரத்து விபரங்களையும் தெரிவிக்கபட்டது அனைததையும் கேட்டறிந்த MLA வருகின்ற நாட்களில் அதிரைக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்வதாக MLA தெரிவித்தார்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...