Tuesday, April 23, 2024

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் சிறப்புச் சொற்பொழிவு இடம் மாற்றம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரைதாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் சிறப்புச் சொற்பொழிவு பிறை 3முதல் 20 வரை நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் அதிரை நெசவு தெருவில் அமைந்துள்ள கிராணிமைதானதில் நடைபெற்றது. சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் நாளை முதல் நடுத்தெரு EPMS பள்ளி அருகாமையில் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நாளையதினம் சிறப்பு சொற்பொழிவு பேச்சாளர் மவ்லவி ஹுசைன் மன்பயி அவர்கள் உரையற்றவுள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஔிபரப்பு செய்யப்படும்.

முகநூலில் காண

https://www.facebook.com/adiraixpress24x7/

நேரம்: தினமும் இரவு 10 மணி முதல் 11:30வரை இனைதிருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் உடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...