Wednesday, April 24, 2024

தூய்மையான அதிரையை உருவாக்குவோம்., பெண்களுக்கான கருத்தரங்கிற்கு அழைப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தூய்மையான அதிரையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம்90.4 சார்பில் பெண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சி அதிரை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் வருகிற(13/05/2018) அன்று மாலை சுமார் 04:30 மணிமுதல் 06:30மணிவரை நடைபெறவுள்ளது.

இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை Dr.H.இர்ஷாத் நஸ்ரின் MBBS.,D.G.O அவர்கள் துவங்கி வைக்கிறார். இக்கருத்தரங்க உரையை திருமதி. I.பிரியதர்ஷினி வழங்க உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சி பெண்களுக்காக மட்டுமே நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பெண்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...