Thursday, March 28, 2024

தமிழ்நாடு மீனவ பேரவையின் சார்பில் மல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் மனு அளிப்பு!!!

Share post:

Date:

- Advertisement -

 

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக அரசால் கடந்த 19.02.2016 அன்று வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் என்று கூறி கூட்டத்திற்கு ஒத்து போகாத வரைபடங்களை மட்டும் வெளியிட்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பானை (EIA) – 2016ன்- மாவட்ட வாரியாக மக்கள் கருத்து கூட்டத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் 25.04.2018 அன்று பட்டுக்கோட்டையில் நடக்க இருப்பதாக வெளியிடப்பட்டது. கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (DZMB) கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அறிவிப்பானை (CRZ)-11 பிரிவு-5 இணைப்பு-1 ல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி செய்து முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (DCZMP) என்று கூறி சட்டத்திற்கு ஒத்து போகாத வரைபடங்கள் கடற்கரை மண்டல மேலாண்மை அறிவிப்பானை (CRZ)-11ல் பிரிவு-5 இணைப்பு-1ல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளது.

மீனவ கிராமங்களின் பொது சொத்துக்கள் மீனவ சமுதாயத்தின் சமூக கட்டமைப்புகள் பாதிப்பு ஏற்படலாகும்.மேலும் சாகர் மாலா திட்டத்தை கைவிட வலியுறுத்தியும்,பொதுமக்கள், மீனவர்களின் சொத்துகளை ஒருபோதும் காலிசெய்ய நாங்கள் அனுமதிக்க முடியாது,காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்பதையும் கூட்டத்தில் வலியுறுத்தி கிராம நிர்வாகிக்கு தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக மனு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...