Friday, April 19, 2024

அதிரை அருகே இருவர் வெட்டி கொலை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!!(முழு தகவல்)

Share post:

Date:

- Advertisement -

 

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் நேற்று(30/04/2018) மாலை கோவில் திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவில் இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறி ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை அரிவாள் போன்ற ஆயுதங்களின் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் M.S.பிரதீப் , B. சிவநேசன் ஆகிய இருவரும் மரணம் அடைந்தனர்.

மேலும், M. சண்முகசுந்தரம் , D. ராஜேஷ் , D. வீரபாகு , M.S.விமலாதித்தான் ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...