Saturday, April 20, 2024

அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம்!!

Share post:

Date:

- Advertisement -

 

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தஞ்சையில் உள்ள அரசு பள்ளி ஒன்று புதிதாக சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயத்தை வழங்கியுள்ளது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால், அஅரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளியில் சேர மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக தங்கநாணயம் வழங்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்த 15 மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் ஊக்கப்பரிசாக வழங்கப்பட்டது.அதேபோல், பெற்றோருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்த்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...