Friday, April 19, 2024

அதிரையில் அரசு பேருந்தை பயணச்சீட்டு பரிசோதனை !! 

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்துனர்  இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினத்திற்க்கு வந்த அரசு பேருந்தை
B18 என்ற அரசுப்பேருந்தில் இந்த பேருந்தின் நடத்துனர் போன்றும் டிக்கெட்டை பின்னர் பயணிகள் இறங்கும் போது கொடுத்த டிக்கெட்டுகள் மீண்டும் பெற்றுக்கொண்டு வேறு பயணிகளிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கில் அவர் பணம் மோசடி செய்துள்ளார். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து அதிரை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த B18 அரசுப்பேருந்து நடத்துனரிடம் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் மீண்டும் பயன்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...