Saturday, April 20, 2024

பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தமிழ்நாடு மெடிக்களில் கண்ணாடியை உடைப்பு!!இதனால் பெரும் பரபரப்பு!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வடச்சேரி பகுதியில் தமிழ்நாடு மெடிக்கல்ஸ் ஒன்று இயங்கி வருகிறது,அந்த மெடிக்கலில் திடீரென ஒரு இளைஞர் மெடிக்கலில் உள்ள கண்ணாடிகளை கற்களால் வீசி உடைத்தனர்.

பட்டுக்கோட்டை வடச்சேரி பகுதியில் சேக் பரித் என்பவர் நீண்ட ஆண்டுகளாக அப்பகுதியில் தமிழ்நாடு என்னும் பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் இன்றும் வழக்கம்போல் மெடிக்கல் நடத்தி வந்தார். இன்று மாலை 4.30 மணியளவில் சுண்ணாபுகரத்தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென மெடிக்கல் வந்து கடையில் உள்ள கண்ணாடி மேசையை கற்களால் உடைத்தனர். இதை கண்ட கடை உரிமையாளர் சேக் பரித் என்பவர் பட்டுக்கோட்டை காவல் துறையிடம் புகார் பதிவு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் கூட்டம் அதிகம் சேர்ந்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...