Saturday, April 20, 2024

தமிழகத்தை சேர்ந்த மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மே மாதம் வெளிநாடு செல்ல இருப்பதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சேகள்பட்டை சேர்ந்த சிராஜுதீன் மாகணனே பாசூல் ரஹ்மான் அங்குள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஏழை மாணவர்களுக்கு கல்வி தொடர்பான திட்டம் ஒன்றை பிரதமர்க்கு அனுப்பி இருந்தார்.நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் மாதம் தேறும் தலா ஒரு ரூபாய் வசூலித்து அந்த நிதியை கொண்டு ஏழை மாணவர்களுக்கான கல்வி திட்டத்தை வெகுகாலம் எனவும் அப்துல் கலாம் பெயரை சூட்ட யோசனை கூறி இருந்தார்.

இதனை பிரதமர் மோடி பாராட்டியதோடு மாணவரை டெல்லிக்கு அழைத்து பேசினார்.மேலும் கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் இதை பற்றி பேசினார்.

இந்நிலையில் பாசூல் ரஹ்மான் மாணவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.தலைசிறந்த மாணவன் பட்டம் பெற்ற பாசூல் ரஹ்மான் மே மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா சார்பாக அவர் காலந்துகொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...