Thursday, April 18, 2024

சென்னையில் மார்ச் 3ஆம் தேதி மஜக ரஷ்யா தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்ய அரசை கண்டித்து சென்னையில் உள்ள ரஷ்யா நாட்டின் துணை தூதரகத்தை வருகிற மார்ச் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுவை மாவட்டங்களில் மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் மஜக சார்பிக் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், ரஷ்யாவை கண்டித்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்படும் என தகவல் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...