Friday, April 19, 2024

சென்னையில் தமுமுக சார்பில் சிரியா மக்கள் தாக்குதலை கண்டித்து ரஷ்ய தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு ..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:-  சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிறப்பட்டும் மக்களிடையே பேசப்பட்டு வரும் செய்தி சிரியா மக்களின் நிலை மற்றும் அங்கு வாழும் குழந்தைகள் அந்நியாயமான முறையில் கொள்ளப்படுவதுமே ஆகும்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களான முகநூலில் பலர் I SUPPORT SYRIA PEOPLES என்ற வார்த்தையையும் அதிகமாக பயன்படுத்தி தங்களின் ஆதரவை தெருவித்து வருகின்றனர்.

பலர் தமிழகத்தில் இருந்து கொண்டு என்ன செய்வது என்றும் தெரியாமல் போராடி வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்(தமுமுக) சார்பில் நாளை மறுநாள் புதன்கிழமை (28/02/2018) அன்று சிரியா மக்களின் இந்நிலைக்கு காரணமான ரஷ்ய தூதரத்தை முற்றுகை இடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...