Thursday, April 18, 2024

அரசு மருத்துவமனை அருகே தீ விபத்து;தீயை அணைக்க தண்ணீர் கொடுக்க அக்கம்பக்கத்தினர் மறுப்பு…!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அதிரை சூற்றுசூழல் மன்றம் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இனைந்து வைக்கபட்ட குப்பை கூண்டுகள் தொடர்நது மர்மநபர்களால் எரிக்கபட்டு வருகின்றது.

இன்று (25-02-18)ஞாயிற்றுகிழமை காலை அதிரை ஆஸ்பத்திரி சாலையில் வைக்கப்பட்டிருந்த குப்பை கூண்டினை எரித்துள்ளனர். ஊர் நலன் கருதி அதிரை முழுவதும் குப்பை கூண்டுகள் அமைத்து வருகின்றனர் ஆனால் ஒரு சில பேர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் கடந்த மாதமும் குப்பை கூண்டு எரிக்கபட்டது குறிப்பிடதக்கது.

தகவலறிந்து வந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தீயை அணைத்தனர். இதில் தீயை அணைப்பதற்கு அருகில் அமைந்திருக்கின்ற வீடுகளில் தண்ணீர் கேட்டபொழுது கொடுக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...