Friday, March 29, 2024

பட்டுக்கோட்டையில் எழுச்சி உரையாற்ற வருகை தருகிறார்  கோவை செய்யது அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் வருகிற 24ஆம் தேதி மாலை 05:00 மணியளவில் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையில் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமுமுக&மமகவின் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் எழுச்சி உரையாற்ற வருகைதருகிறார்.

இப்பொதுகூட்டத்தில் கலந்துகொள்ள அதிராம்பட்டினம் தமுமுக & மமக நகர அலுவலகம் அருகாமையில் வாகன ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வருகிற24ஆம் தேதி மாலை சுமார் 04:00மணியளவில் அங்கிருந்து வாகனம் புறப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...