Thursday, March 28, 2024

புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிரை ஆதம் நகர் ஜமாத் நிர்வாகிகள்..!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் எம்.எஸ்.எம்  நகர், கே.எஸ்.ஏ லேன், ஷப்னம் லேன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஆதம் நகர் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமை வகித்தனர். இதில், தலைவராக எம்.ஒய் அஹமது ஜலாலுதீன், செயலராக ஜெ. அப்துல் காதர், பொருளாளராக எஃப். சிராஜுதீன், துணைத் தலைவராக ஆர். அசன் அலியார், துணைச் செயலாளர்களாக எஸ். அசாருதீன், எஸ். ஹாதில் அஹமது, துணைப் பொருளாளர்களாக ஏ. அப்துல் ஹக்கீம், எம்.ஏ பயாஸ் அகமது, ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக எஸ். அப்துல் ஜலீல், இ. வாப்பு மரைக்காயர், என்.பாவா பகுருதீன், ஆர். அஹமது ஹாஜா, எம். சகாபுதீன் ஆகியயோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் ஆதம் நகர் ஜமாத்தார்கள் பலர் இக்கூட்டத்தில் ஆதம் நகர் ஜமாத்தார்கள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...