Friday, March 29, 2024

பொதுமக்களே.., முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம் மற்றும் இளைஞர் அணியின் முக்கிய அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் உள்ள பல இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்த திருட்டு கும்பல் ஊடுருவி வருகிறது.

இதனால் பல பொதுமக்களின் உயிர் கேள்விக்குரியாகி உள்ளது.

இதுபோன்ற விஷயங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம் மற்றும் இளைஞர் அணி சார்பில் விழிப்புணர்வு நோட்டிஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு நோட்டிச்சை புகைப்படத்தில் பெற்றுக்கொள்ளவும்.

வட மாநிலத்தை சேர்ந்த யாரும் தங்களை நாடி உதவி கேட்டோ அல்லது பொருள்கள் விற்பனைக்காகவோ வந்தாலும் விழிப்புணர்வுடன் இருக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...