Friday, April 19, 2024

எதிர்கட்சித் தலைவருடன் CFI மாணவ அமைப்பினர் சந்திப்பு!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சந்திப்பு.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் நடத்த இருக்கின்ற
மாணவ சுயமரியாதை மாநாட்டின் கோரிக்கைகளை தி.மு.க செயல் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து தேசிய தலைவர் சுகைப் மற்றும் மாநில தலைவர் முஸ்தபா ஆகியோர் விளக்கினர்.மேலும் இச்சந்திப்பில் கசாலி மீரான் உடனிருந்தார்.

மாநாடு வெற்றி பெற தனது வாழ்த்துக்களை திரு. ஸ்டாலின் அவர்கள் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...