Thursday, April 18, 2024

மேலத்தெரு ஜைத்தூன் அம்மாள் அவர்கள் 

Share post:

Date:

- Advertisement -

  மேலத்தெரு சேர்ந்த மர்ஹீம் கா.நெ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ்.எம் அபுபைதா அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ முகமது ராவுத்தர் அவர்களின் சகோதரியும், என்.ஏ முகமது இப்ராஹீம், எம்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், எஸ்.எம் ஹாஜா சரபுதீன் ஆகியோரின் மாமியாரும், அஜ்மல்கான், ரபி அகமது, தாஜுதீன் ஆகியோரின் தாயாரும், கருணா வீட்டைச் சேர்ந்த ஜைத்தூன் அம்மாள் (வயது 80) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-12-2017) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...