Thursday, April 25, 2024

மேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் – தமிழக அரசு அதிரடி !

Share post:

Date:

- Advertisement -

மேயர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பதவிக்கு நேரடி தேர்தல் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை மாற்ற தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தமிழக அரசு இன்று அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர்களை கவுன்சிலர்கள் ஒன்று கூடி தேர்வு செய்வது என அந்த அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைமுகமாக இந்த தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு அவசர சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...