Friday, March 29, 2024

மெரினா கடற்கரையில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மூழ்கிய முதியவர்!வயது(65)

Share post:

Date:

- Advertisement -

மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலைகள் அனைத்தும் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் ஆறு போல் ஓடியது. அப்ேபாது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல சாலையை கடந்துள்ளார். தண்ணீரின் வேகத்தில் அவரால் சாலையை கடக்க முடியவில்லை.

கால் தவறி தண்ணீரில் விழுந்தார். விழுந்த சிறிது நேரத்தில் முதியவர் மாயமானார். இதைபார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து முதியவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. பின்னர் நேற்று அதிகாலை முதியவர் மெரினா கடற்கரையில் உள்ள கடையோரம் உயிரிழந்த நிலையில் கிடந்தார். வேப்பேரி, பெரியமேடு, சென்ட்ரல் பகுதி முழுவதும் சாலைகளில் மழை நீர் தேங்கி ஆறுபோல் காட்சியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...