Thursday, March 28, 2024

முத்துப்பேட்டையில் சாலை விபத்து..! பெண் ஒருவர் பலி..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வடசேரி பகுதியில் வசிக்கும் சாதிக் பாச்சா அவருடைய மனைவி சகிலா பானு இருவரும் இருச்சக்கர வாகனத்தில் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரயில்வே தண்டவலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டு இழந்த கீழே விழுத்துள்ளார். பின்னால் வந்த பட்டுக்கோட்டை ~ நாகை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதால் சம்பவம் இடத்தில் சகிலா பானு உயிர் இழந்தார்.

சம்பவ இடத்தில் உயிர் இழந்த சகிலா பானு உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக முத்துப்பேட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை உதவி ஆய்வாளர் கணபதி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...