தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை பார்வையிட்டார்.
நேற்று(12.10.2019) மாலை மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மணிகளை மேற்கொண்டார், பிறகு விசைப்படகில் ஏறி மீனவர்களின் மீன்பிடி முறை,அவர்களின் பாதுகாப்புகள் போன்றவற்றை கடலில் சில தூரம் பயணம் சென்று மீனவர்களிடம் கேட்டறிந்தார்.இதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் உடனிருந்தார்.