Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பினர் இலவச பள்ளி உபகரணங்கள் அளிப்பு…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ அமைப்பினர் பள்ளி மாணவர்கள் ஸ்கூல் பேக்,நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நிர்மூலமாகி போனது டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கை.இந்த பாதிப்பில் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்களையும் விட்டு வைக்கவில்லை.இதன் காரணமாக கடந்த டிசம்பர் 1 அன்று மல்லிப்பட்டிணம் பகுதி மாணவ,மாணவிகளுக்கு ஸ்கூல் பேக்,பள்ளி உபகரண பொருட்கள் இலவசமாக வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ் அகமது பங்கேற்று வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...