Thursday, April 18, 2024

மலேசியாவில் அதிரையர் மரணம்!

Share post:

Date:

- Advertisement -

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் மர்ஹும் SSM குல்முஹம்மது அவர்களின் மைத்துனரும் MK முஹம்மது பாருக் அவர்களின் மச்சானும், ஜலிலா ஜுவல்லரி அயூப் கான் ஆகியோரின் சகோதரரும்,மலேசியா ஃபிர்தவ்ஸ் அவர்களின் மாமனாரும் தாஜுதீன் அவர்களின் தகப்பானருமாகிய முஹம்மது சித்தீக் அவர்கள் கோலாலம்பூரில் காலமானார்.

அன்னாரின் நல்லடக்கம் மலேசியாவில் இன்று நடைபெறும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...