Saturday, May 4, 2024

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு எஸ்.ஏ அப்துல் ரெஜாக் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

கடற்கரைதெருவை சேர்ந்த மர்ஹூம் மீ.சி சித்தீக் முகமது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.ஏ அப்துல் கரீம், எஸ்.ஏ அப்துல் ரஹீம் இவர்களின் சகோதரரும், அப்துல் மாலிக், சேக் அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், எஸ்.ஏ அக்பர் சரீப், எஸ்.ஏ அகமது சரீப், எஸ்.ஏ உமர் சரீப் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.ஏ ஹாஜா சரீப் அவர்களின் சாச்சாவும், எஸ். ரபீக் அகமது, எஸ். ரியாஸ் அகமது இவர்களின் மாமாவுமாகிய எஸ் ஏ அப்துல் ரெஜாக் அவர்கள் இன்று மாலை வப்பாத்தாகி விட்டார்கள்..

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...