மரண அறிவிப்பு : தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் சேனா.கானா காதர் பாட்ஷா, மர்ஹும் முஹம்மது முகைதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹும் மு.கா ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹும் P.M.ரஹ்மத்துல்லாஹ், ஜனாப் P.M. ஜபுருல்லாஹ், P.M. முஹம்மது அலி, P.M. தங்கவாப்பு ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் நாகூர் பிச்சை, செவத்த மரைக்காயர், முஹம்மது ஹனிபா, ஜனாப்.ஹாஜி.M.P. சாகுல் ஹமீது, M.அபு சாலிகு ஆகியோரின் மைத்துனரும், மர்ஹும் M.K. ஜெய்னுல்லாபுதீன், நைனா முஹம்மது, M.K. பகுருதீன், ஜனாப் ஹாஜி அய்னுதீன் ஆகியோரின் மச்சானும், ஜனாப் K.M. நூர் முஹம்மது, M.அப்துல் அலிம் ஆகியோரின் மாமனாரும், ஜனாப் M.சிராஜிதீன், A.முஹம்மது பாருக் ஆகியோரின் சம்மந்தியும், ஜனாப் P.M. நிஜாம் முஹம்மது, கட்டப்பா என்கின்ற K.P.M. முஹம்மது, K.P.M. காதர் பாட்ஷா ஆகியோரின் தகப்பனாரும், N.ரிஷ்வான் முஹம்மது, N.ரில்வான், A.அப்துல் ரஹ்மான், N.அப்ரிடி, K. நாசிப், M.முர்ஷித் ஆகியரோரின் அப்பாவுமாகிய K.P.M முஹம்மது முகைதீன் அவர்கள் இன்று மதியம் 2.45 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.