மரண அறிவிப்பு : நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த நெ.மு.க. அஹமது ரசீது அவர்களின் மகனும், முஹம்மது அனிஸ், முஹம்மது அனஸ் ஆகியோரின் சகோதரருமாகிய முஹம்மது சுஹைப் அவர்கள் இன்று மதியம் அவரது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.