Friday, April 19, 2024

மரண அறிவிப்பு~ புதுமனைதெருவை சேர்ந்த அகமது பாத்திமா அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது அசனா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது சம்சுதீன் அவர்களின் மனைவியும், அகமது அன்சாரி, முகம்மது இக்பால், முகம்மது பாக்கர், அப்துல் ரஜாக் ஆகியோரின் தாயாரும் ஜெ.வா. ஜெம்மில் அவர்களின் மாமியாருமாகிய அகமது பாத்திமா அவர்கள் 27.01.2019 இன்று அதிகாலை தனது மகனார் முகமது இக்பாளின் புதுமனைத்தெரு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மய்யாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...